tag:blogger.com,1999:blog-234776108184311991.post7802286022348847760..comments2023-09-29T17:11:40.777+05:30Comments on கிடுகுவேலி: நல்லூர் கந்தன் திருவிழா 2008கிடுகுவேலிhttp://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-234776108184311991.post-84348832779195979852008-08-30T23:11:00.000+05:302008-08-30T23:11:00.000+05:30//.... tharuha said... nalloor manalil ilaipparum ...//.... tharuha said... <BR/>nalloor manalil ilaipparum suhame thanithan....//<BR/><BR/>ஆமாம் தாருகா, நல்லைக் கந்தன் வீதி வெள்ளை மணல், வேப்பமர நிழல், தெய்வீக மணம் கமழும் ஆலய சூழல்....இவைகள் வார்த்தைகளுக்குள் வசப்படாதவை. அனுபவித்தால்தான் புரியும். மீண்டுமொருமுறை சென்றால் புரண்டு அழுதால்தான் தீரும்.கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-7398309690735399782008-08-30T13:52:00.000+05:302008-08-30T13:52:00.000+05:30athikali veli ...arohara oliyodu sillenra thenral ...athikali veli ...arohara oliyodu sillenra thenral katru menithaluva nalloor manalil ilaipparum suhame thanithan....<BR/><BR/>thanks for your vedeo clips.tharuhahttps://www.blogger.com/profile/10615104156206824423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-81045561282811400552008-08-30T12:32:00.000+05:302008-08-30T12:32:00.000+05:30வணக்கம் நண்பன் ஜேனா!உங்கள் வருகைக்கும், பதிவுக்கும...வணக்கம் நண்பன் ஜேனா!<BR/><BR/>உங்கள் வருகைக்கும், பதிவுக்கும். தீர்த்தக்கேணி என்ன பாடுபட்டது என்ற கடந்த கால நினைவுகளைத்தான் இப்போது நம்மால் மீட்டக் கூடியவாறு உள்ளது. நினைவுகள் எல்லாம் மீண்டும் மலர்ந்து அந்த நாட்கள் போல மீண்டும் அனுபவிப்போம் விரைவில். காத்திருபோம் கடந்த கால நினைவுகளுடனும் எதிர்கால கனவுகளுடன்.கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-78870135014814538772008-08-30T12:18:00.000+05:302008-08-30T12:18:00.000+05:30வணக்கம் நல்லூர் பக்தா!வருகைக்கு நன்றி. உங்கள் வலைப...வணக்கம் நல்லூர் பக்தா!<BR/>வருகைக்கு நன்றி. உங்கள் வலைப்பூவை என்னால் முடிந்த அளவிற்கு மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன். நன்றி.கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-59169371978744513262008-08-30T08:54:00.000+05:302008-08-30T08:54:00.000+05:30இன்று தீர்த்த திருவிழா... சென்ற ஆண்டு, கூடி ஆட்டம்...இன்று தீர்த்த திருவிழா... சென்ற ஆண்டு, கூடி ஆட்டம்போட தோழரின்றி தனியே செறிருந்த போதும், இளையவர்களின் ஆர்ப்பரிப்பில் நம் கடந்த காலங்களை நேரில் கண்டு மீட்டகூடியாதாக இருந்தது. இம்முறை அதுவுமில்லை...!<BR/>எதிர்காலம் நோக்கிய பயணத்தில், நிகழ்காலம், கடந்தகால நினைப்பிலேயே களிகிறதே...!<BR/>-ஜேனா.ஜேனாhttps://www.blogger.com/profile/12834054226641163266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-10813216542581296762008-08-16T13:52:00.000+05:302008-08-16T13:52:00.000+05:30please pass this url to others. thankyouhttp://nal...please pass this url to others. thankyou<BR/>http://nallurkanthswamykovil.blogspot.com/nallurpakthanhttps://www.blogger.com/profile/08366809394833170968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-86275093095713659852008-08-16T07:38:00.000+05:302008-08-16T07:38:00.000+05:30//.....ஜேனா Said....மீண்டும் காலம் வரும்... ஆனால்,...//.....ஜேனா Said....<BR/>மீண்டும் காலம் வரும்... ஆனால், அன்று நம் இளமை திரும்புமா...? (படுக்கையில் புரளவே உடம்பு நம்மில் பலருக்கு ஒத்துழைக்குதில்ல...).<BR/><BR/>நினைவுகளை கிளறிய பதிவுக்கும் படத்திற்கும் நன்றிகள் நண்பா..../<BR/><BR/>வணக்கம் ஜேனா,<BR/>வருகைக்கும் இடுகைக்கும் நன்றிகள். அதிகாளையில் வீடுவீடாக பொடியளை எழுப்பி உங்களுடன் இணைந்து பிரதட்டை செய்த அந்த பசுமையான நினைவுகள் இன்றும் கண் முன்னாலேகிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-59527003727175559862008-08-16T05:11:00.000+05:302008-08-16T05:11:00.000+05:30சென்ற திருவிழாவில் 25நாளும் அங்கப்பிரதட்சணம் செய்ய...சென்ற திருவிழாவில் 25நாளும் அங்கப்பிரதட்சணம் செய்யகூடிய வாய்ப்பு எனக்கிருந்தது. முழுமையாக அனுபவித்தேன்... அதுவே முடிவாகவும் போய்விட்டது...!<BR/><BR/>மீண்டும் காலம் வரும்... ஆனால், அன்று நம் இளமை திரும்புமா...? (படுக்கையில் புரளவே உடம்பு நம்மில் பலருக்கு ஒத்துழைக்குதில்ல...).<BR/><BR/>நினைவுகளை கிளறிய பதிவுக்கும் படத்திற்கும் நன்றிகள் நண்பா.<BR/><BR/>-ஜேனா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-47534265615432478892008-08-11T10:44:00.000+05:302008-08-11T10:44:00.000+05:30//...அருண்மொழிவர்மன் said... எனது நினைவுப் பெட்டகத...//...அருண்மொழிவர்மன் said... <BR/>எனது நினைவுப் பெட்டகத்தில் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் என்றும் அழியாத, கலையாத நினைவுகள்.<BR/>..............//<BR/><BR/>நிச்சயமாக நண்பா! எல்லாம் இனிய நினைவுகள். இப்பொழுதும் கண்முன்னே நிற்கிறது. இனிவருமா? காலம் கைகூடுமா? எப்பொழுதும் போல காத்திருப்போம் நண்பா...!கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-9871872723595718382008-08-11T00:41:00.000+05:302008-08-11T00:41:00.000+05:30எனது நினைவுப் பெட்டகத்தில் சுகமாக உறங்கிக் கொண்டிர...எனது நினைவுப் பெட்டகத்தில் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு நினைவு நாம் 95ல் (தயா, நீ, நான், பாலன், சூரி) தேர்த்திருவிழாவுக்கு போனது. அப்போது ஐஸ் கிறீம் போட்டிக்கு சாப்பிட்டது...... இவையெல்லாம் என்றும் அழியாத, கலையாத நினைவுகள்.அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-1741743873066054022008-08-06T17:57:00.000+05:302008-08-06T17:57:00.000+05:30//.....anonymous said...ஊரை விட்டுத் தூர இருக்கும்...//.....anonymous said...<BR/>ஊரை விட்டுத் தூர இருக்கும் நாட்களில் நல்லூர் தொடர்பான நினைவுகளை மீட்டுத்தந்தது.....//<BR/><BR/>நன்றிகள். முகமும் பெயரும் இல்லை. இருந்தாலும் நன்றிகள். எல்லோருக்கும் அதே ஏக்கம். எல்லாம் விரைவில் மலரும். நம்பிக்கைதான் வாழ்க்கை. வெல்வோம்.கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-11051391848929882862008-08-06T17:53:00.000+05:302008-08-06T17:53:00.000+05:30பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. ஊரை விட்டுத் தூர இருக்...பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. ஊரை விட்டுத் தூர இருக்கும் நாட்களில் நல்லூர் தொடர்பான நினைவுகளை மீட்டுத்தந்தது மிகுந்த மகிழ்வளிக்கிறது.. வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-63159229656519637562008-08-05T17:39:00.000+05:302008-08-05T17:39:00.000+05:30//...கானா பிரபா said....பழைய ஞாபகங்கள் பலதைக் கிளற...//...கானா பிரபா said....<BR/>பழைய ஞாபகங்கள் பலதைக் கிளறி விட்டீங்கள்...........//<BR/><BR/>நன்றி பிரபா. இப்படித்தான் மீண்டும் வரவேண்டும் என கந்தன் நினைத்தானோ? நினைவுகள் எப்பொழுதும் எம்மை தாலாட்டும். நினைவுகளுக்காகத்தானே நிகழ்வுகள்.கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-74312956526213170852008-08-05T15:00:00.000+05:302008-08-05T15:00:00.000+05:30நல்லூர்க் கந்தனோடு பதிவுலகிற்கு மீண்ட உங்களுக்கு ந...நல்லூர்க் கந்தனோடு பதிவுலகிற்கு மீண்ட உங்களுக்கு நன்றி, பழைய ஞாபகங்கள் பலதைக் கிளறி விட்டீங்கள், அருமை.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com