tag:blogger.com,1999:blog-234776108184311991.post4557105061147619523..comments2023-09-29T17:11:40.777+05:30Comments on கிடுகுவேலி: வானொலியே வரம்....!!கிடுகுவேலிhttp://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-234776108184311991.post-72862061530149571732010-01-11T22:20:49.088+05:302010-01-11T22:20:49.088+05:30ஓம் இந்த சக்தி எப் எம் சூரியன் எப் எம் எல்லாம் வர ...ஓம் இந்த சக்தி எப் எம் சூரியன் எப் எம் எல்லாம் வர முன் உந்த வானொலிகள் தான எங்களுக்கு ஒரே பொழுது போக்கு.,, அப்படியே பழைய ஞாபகத்தை கொண்டு வந்திட்டுது இந்த பதிவு,, சுப்பர் ஷோ வட்டக்கச்சியில் பிறகும் இருந்தார்கள். எப்படி எல்லா பெயர்களையும் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்.. வாசிக்க வாசிக்கத் தான் இவை எல்லாம் ஞாபகம் வருகுதே தவிர நானாக உவற்றை ஞாபக்த்தில் வைத்திருக்கவில்லை என்டு நினைக்க வெட்கமாக இருக்கு.. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-39176126884222564432009-10-06T11:37:52.080+05:302009-10-06T11:37:52.080+05:30ஆமாம் குணாளன், இன்றும் அவைகள் பசுமரத்தாணிதான். இடை...ஆமாம் குணாளன், இன்றும் அவைகள் பசுமரத்தாணிதான். இடைவெளிகள் அகன்று இருந்தாலும் மனம் ஒரு புள்ளியில் குவிகிறதே. இதை செய்தது கூட அந்த நினைவுகளே....!! நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-91856718619070080482009-10-06T11:25:31.730+05:302009-10-06T11:25:31.730+05:30அருமையான ஒரு நினைவூட்டல் பதிவு; அதிலும் '94...அருமையான ஒரு நினைவூட்டல் பதிவு; அதிலும் '94' இல் இடம்பெற்ற ஆசிரியர் தின ஞாபகங்கள், என்றென்றும் நெஞ்சில் நிற்பவைGunalan Ghttps://www.blogger.com/profile/15648543712387151389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-4852617472313714892009-10-04T22:53:12.130+05:302009-10-04T22:53:12.130+05:30நன்றி லாவன்யன்
நன்றி சுடர் நிமலன்
உங்கள் வருகைக்க...நன்றி லாவன்யன்<br />நன்றி சுடர் நிமலன்<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....!கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-71846931557182529392009-10-04T22:47:28.036+05:302009-10-04T22:47:28.036+05:30வேலணை வலசு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....வேலணை வலசு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆமாம் அது ஒரு சின்ன விடயம். ஆனால் அது எமக்கு ஒரு பெரிய முக்கியமான விடயம் அந்த “இன்றைய செய்தியரங்கில் இலங்கை பற்றிய கண்ணோட்டமும் இடம் பெறும்” செய்தி. பொருத்தமான இடத்தில் நினைவு படுத்தினீர்கள். இது தொடர்பாக ஆனந்தி அக்காவின் செவ்வி ஒன்றுக்கான இணைப்பை இதிலே பகிர்ந்து கொள்கிறேன். <br />http://www.keetru.com/vizhippunarvu/may07/poonguzhali.php<br /><brகிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-34503260441149575092009-10-04T22:08:26.490+05:302009-10-04T22:08:26.490+05:30//..K.Guruparan said...
IMMMM
But Dont forget...//..K.Guruparan said...<br /><br />IMMMM<br /> But Dont forget the DOUBT GANESHAN!!!<br /> I still like that!!Suppu kuddy and other programs are just a copy of DOUBT Ganeshan!!!...//<br /><br />//....tharuha said...<br /><br />குருபரன் அண்ணா சொன்னதுபோல "டவுட்டு கணேசனை " யாராலும் மறந்து விடமுடியாது. நினைவுகளெல்லாம் சுகமாகவும் அதேநேரம் கொஞ்சம் வலியாகவும் இருக்கிறது ...///<br /><br /கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-17104734895132985362009-10-04T21:52:32.987+05:302009-10-04T21:52:32.987+05:30//...குறும்பு குண்டன் said...
கடினப்பட்டு கிடைக்க...//...குறும்பு குண்டன் said...<br /><br />கடினப்பட்டு கிடைக்கும் போது அதை அனுபவிக்கும் சுகம் தனிதான்.<br /><br />தற்போது அந்த சுவை நிகழ்சித்தரம் மருவிவிட்டதைப்போல ஒரு உணர்வு எழுவதை தடுக்கமுடியவில்லை..//<br /><br />ஆமாம், எவ்வளவு கடினப்பட்டோம். எல்லாம் சகித்துகொண்டோம். இந்த இடருக்குள் இருந்து வெளிவர வேண்டும் என்று நிரம்பவே பாடுபட்டோம். அதிகமாக சாதித்தோம். இன்னும் இருக்கிறது. நன்றி வருகைக்கும் கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-81213009660871764842009-10-04T16:09:33.492+05:302009-10-04T16:09:33.492+05:30குருபரன் அண்ணா சொன்னதுபோல "டவுட்டு கணேசனை &qu...குருபரன் அண்ணா சொன்னதுபோல "டவுட்டு கணேசனை " யாராலும் மறந்து விடமுடியாது. நினைவுகளெல்லாம் சுகமாகவும் அதேநேரம் கொஞ்சம் வலியாகவும் இருக்கிறது .tharuhahttps://www.blogger.com/profile/10615104156206824423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-62666698799374706102009-10-04T16:02:38.985+05:302009-10-04T16:02:38.985+05:30உள்ளத்தின் ஓரத்தில் அழியாமல் உறங்கிக்கொண்டிருக்கும...உள்ளத்தின் ஓரத்தில் அழியாமல் உறங்கிக்கொண்டிருக்கும் நினைவுகளை மீட்கவைத்ததுக்கு நன்றிகள். இந்த நிகழ்ச்சிகளுக்கள் கேட்பதற்காக எங்கள் சைக்கிள் டயர்களும் , தோள் மூட்டுக்களும் தேய்ந்துபோனது நினைவுக்கு வருகிறது . தூத்துகுடி வானொலியின் பாடல்களுக்கு என்னைபோல் பலரும் ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள் போல .... காலத்தால் மறக்கபடக்கூடாத இப்படியான பதிவுகளை தொடருங்கள் . நன்றிகள்.......tharuhahttps://www.blogger.com/profile/10615104156206824423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-50670302746196281252009-10-04T08:35:47.587+05:302009-10-04T08:35:47.587+05:30நன்றாக உள்ளதுநன்றாக உள்ளதுSudar Nimalanhttps://www.blogger.com/profile/10336203369195814559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-14637311458376836282009-10-04T08:34:40.481+05:302009-10-04T08:34:40.481+05:30நன்றாக உள்ளதுநன்றாக உள்ளதுSudar Nimalanhttps://www.blogger.com/profile/10336203369195814559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-46409025375128847952009-10-04T05:00:06.869+05:302009-10-04T05:00:06.869+05:30அருமையான பதிவு பணி தொடருட்டும். டவுட்டுக் கணேசனை ஞ...அருமையான பதிவு பணி தொடருட்டும். டவுட்டுக் கணேசனை ஞாபனப்படுத்திய குருவுக்கு நன்றிlavanyanhttps://www.blogger.com/profile/14175741768011819829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-4322377917514243292009-10-03T22:30:34.449+05:302009-10-03T22:30:34.449+05:30//....கானா பிரபா said...
நீங்கள் சொன்ன நினைவுகள் ...//....கானா பிரபா said...<br /><br />நீங்கள் சொன்ன நினைவுகள் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தவன் என்பதால் எழுத்து மிக நெருக்கமாக இருக்கிறது. நான் நேசித்த வானொலிக்காலத்தை பதிவாகவும் 3 வருஷம் முன் இட்டிருந்தேன்...//<br /><br />நன்றி கானா பிரபா, நீங்களும் வானொலித்துறையுடன் தொடர்பில் இருப்பதால் உங்கள் நினைவுகளின் மீட்டலும் சுவையாகவே இருந்தது. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-81153760823442273622009-10-03T22:28:06.607+05:302009-10-03T22:28:06.607+05:30//...அருண்மொழிவர்மன் said...
இது போல கார், மோட்டா...//...அருண்மொழிவர்மன் said...<br /><br />இது போல கார், மோட்டார் சைக்கிள் பற்றரிகளைப் பயம்படுத்தியும் பாடல்கள் கேட்பார்கள். நினைவிருக்கிறதா?<br /><br />..//<br /><br />நிச்சயமாக அருண்மொழிவர்மன், ஆமாம் குறிப்பிடத்தவறி விட்டேன். நிறைய விடயங்கள் பதிவு நீண்டு விடும் என்பதால் தவிர்த்தேன். அந்த கார், மோட்டார் சைக்கிள் பற்றரி ‘சார்ச்’ செய்வதற்கும் கடைகள் இருந்தன. சிறு சிறு விடயங்கள் என்றாலும் எல்லாம் கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-62688909842011959882009-10-03T22:20:49.169+05:302009-10-03T22:20:49.169+05:30/.. சுதர்ஷன் said...
அந்தகாலத்தில 'கிரிக்கட்&.../.. சுதர்ஷன் said...<br /><br />அந்தகாலத்தில 'கிரிக்கட்' என்றால் எங்களுக்கு உசிர். தொலைக்காட்சியில பாக்க முடியாது. வானோலி நேர் முக வர்ணனை தான் தஞ்சம். அதிலையும் ஒரு இந்திய நேர்முக வர்ணனையாளர் இருப்பார். சென்னையில போட்டி என்றால் தமிழ்ல சொல்லுவினம். கேக்க ஒரு சந்தோசம் தான். சிங்களம் தெரியாத காலத்தில சிங்கள நேர்முக வரண்யை விளங்கவேண்டு அப்பாவிடம் சிங்களம் படிச்சது. இப்பிடி கனக்க கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-19669901552393995612009-10-03T22:17:33.130+05:302009-10-03T22:17:33.130+05:30நன்றி ஞானசேகரன்
நன்றி அப்பாவி முரு
நன்றி ஹேமா
நன்ற...நன்றி ஞானசேகரன்<br />நன்றி அப்பாவி முரு<br />நன்றி ஹேமா<br />நன்றி பிரபா<br />நன்றி பிரியானந்தா சுவாமிகள்<br />நன்றி விஜய்<br />நன்றி வந்தியத்தேவன்கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-4483859410183352242009-10-03T21:14:25.469+05:302009-10-03T21:14:25.469+05:30அந்தக்கால நினைவுகளை மீண்டும் மலர வைத்தீர்கள். நன்ற...அந்தக்கால நினைவுகளை மீண்டும் மலர வைத்தீர்கள். நன்றி.<br />எனக்குத் தெரிந்தவரை முதன்முதலாக தமிழில் 24 மணிநேர வானொலிச் சேவையினை வழங்கியதும் சிங்கப்பூர் வானொலியான ஒலி F.M. தான். ஆயினும் சிற்றலை வரிசையில் அதனைத் தொடர்ந்து ஒலிபரப்புச் செய்வதில்லை. மேலும் BBC தமிழோசையில் ஆனந்தி அக்காவுடன் சங்கர் அண்ணாவும் பணிபுரிந்தார். அப்போதைய எமது நிலைமையைக் கருத்திற் கொண்டு ஒரு நேயரின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழோசை வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-5086890638250865752009-10-03T21:04:48.247+05:302009-10-03T21:04:48.247+05:30IMMMM
But Dont forget the DOUBT GANESHAN!!!
I stil...IMMMM<br />But Dont forget the DOUBT GANESHAN!!!<br />I still like that!!Suppu kuddy and other programs are just a copy of DOUBT Ganeshan!!!கிருஷ்ணபிள்ளை குருபரன்https://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-62838620821893571992009-10-03T17:54:44.955+05:302009-10-03T17:54:44.955+05:30மறக்கப்பட்டுக் கொண்டு போகும் சம்பவங்களை கிடுகு வேல...மறக்கப்பட்டுக் கொண்டு போகும் சம்பவங்களை கிடுகு வேலி கொண்டு கதியாலாய் அணை போட்டு வைத்து சுவைபட தரும் அருமை நன்று. <br />பொருளாதார தடை காலத்தில் தகவலறிய, பொழுது போக்குக்காக எப்படியெல்லாம் முயற்சி செய்தனர் என்பது வெளிப்படுகின்றது. கடினப்பட்டு கிடைக்கும் போது அதை அனுபவிக்கும் சுகம் தனிதான்.<br />தற்போது அந்த சுவை நிகழ்சித்தரம் மருவிவிட்டதைப்போல ஒரு உணர்வு எழுவதை தடுக்கமுடியவில்லைகுறும்பு குண்டன்https://www.blogger.com/profile/09793394554492050133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-44886839888455412812009-10-03T14:05:41.167+05:302009-10-03T14:05:41.167+05:30அருமையான பதிப்பு. அத்தனையும் உண்மை. இதனை வாசிக்கும...அருமையான பதிப்பு. அத்தனையும் உண்மை. இதனை வாசிக்கும் போதே அன்றைய யாழ் நகர் கண் முன்னே நிழலாடியது. பதிவுகள் என்றால இப்படியல்லா இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.Unknownhttps://www.blogger.com/profile/05278103581614785988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-83862746593442513672009-10-03T13:12:21.029+05:302009-10-03T13:12:21.029+05:30பொங்கும் பூம்புனல் மலரும் நினைவுகள் திரைவிருந்தாய்...பொங்கும் பூம்புனல் மலரும் நினைவுகள் திரைவிருந்தாய்.நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-27785202313605789432009-10-03T13:04:33.156+05:302009-10-03T13:04:33.156+05:30நல்ல பதிவு. சைக்கிள் ஓட்டிய படி எனக்கு உலக கிண்ண க...நல்ல பதிவு. சைக்கிள் ஓட்டிய படி எனக்கு உலக கிண்ண கிரிக்கெட் போட்டி வர்ணனை கேட்ட அனுபவமும் உண்டு. முக்கிய விக்கெட் ஒன்று வீழ்ந்த சமயம் என்னை அறியாமலே வானொலி பெட்டியை (சிறியது) எறிந்த சுவாரசியம் மறக்க முடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-61275469459899873192009-10-03T11:43:41.932+05:302009-10-03T11:43:41.932+05:30இதெல்லாம் வரலாற்றுப் பதிவுகள்.
உந்த தூத்துக்குடி ...இதெல்லாம் வரலாற்றுப் பதிவுகள். <br />உந்த தூத்துக்குடி வானொலியின் மூன்று பாடல்கள் பெரும்பாலும் எல்லோரும் கேட்டிருக்கிறார்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-40980786134298279092009-10-03T10:36:00.386+05:302009-10-03T10:36:00.386+05:30\\திரைகடல் ஆடிவரும் ......\\
சரியா சொன்னீங்க நாங்க...\\திரைகடல் ஆடிவரும் ......\\<br />சரியா சொன்னீங்க நாங்களும் அடுத்த நாள் அதைத்தான் பெரிசா கதைப்பது. <br /><br />(நல்ல)ஒரு நிஜ பதிவு பிரிச்சு மேய்ஞ்சு போட்டீங்க போங்க...........<br />வாழ்த்துக்கள்ப்ரியா பக்கங்கள்https://www.blogger.com/profile/17292836971054561730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-1859136771316529332009-10-03T10:24:35.717+05:302009-10-03T10:24:35.717+05:30நீங்கள் சொன்ன நினைவுகள் வாழ்ந்த காலத்தில் நானும் இ...நீங்கள் சொன்ன நினைவுகள் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தவன் என்பதால் எழுத்து மிக நெருக்கமாக இருக்கிறது. நான் நேசித்த வானொலிக்காலத்தை பதிவாகவும் 3 வருஷம் முன் இட்டிருந்தேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com