tag:blogger.com,1999:blog-234776108184311991.post455090645109738238..comments2023-09-29T17:11:40.777+05:30Comments on கிடுகுவேலி: வெல்லத்தமிழ் இனி மெல்லச்சாகுமா?கிடுகுவேலிhttp://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-234776108184311991.post-40559838589717882522009-11-28T15:25:40.004+05:302009-11-28T15:25:40.004+05:30http://www.psminaiyam.comhttp://www.psminaiyam.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-6957047408975154042009-11-21T14:28:29.574+05:302009-11-21T14:28:29.574+05:30உண்மைதான் தமிழர்கள் நாமேதான் நம் மொழி தமிழைக் காப்...உண்மைதான் தமிழர்கள் நாமேதான் நம் மொழி தமிழைக் காப்பாற்றவேண்டும். இல்லையேல் எவர் காப்பாற்றுவார்கள். <br />நன்றி ப்ரியானந்தசுவாமிகள், கானபிரபா. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-41832120862348144902009-11-20T21:20:40.418+05:302009-11-20T21:20:40.418+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.முல்லைப்பிளவான்https://www.blogger.com/profile/15210702013609449492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-26171322022524824642009-11-20T21:09:37.218+05:302009-11-20T21:09:37.218+05:30அருமையான ஆக்கம். நீங்கள் ஏழுதியுள்ளமை உண்மையே. தமி...அருமையான ஆக்கம். நீங்கள் ஏழுதியுள்ளமை உண்மையே. தமிழை தமிழ் நாட்டில் தமிழங்களமக்குகின்றார்கள். <br /><br />எங்களிடமும் எங்களின் பெற்றோரிடமும் ஆங்கிலம் பேசுபவர்கள் பெரியவர்கள், எல்லாம் தெரிந்த மேதைகள் என்ற எண்ணம் உள்ளமை தான் இதன் பிரதான காரணம் என நினைக்கிறேன். <br /><br />ஈழத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழ் நடமுறையில் கொண்டு வந்தவர்கள். ஆனால் அது முழுமை பெறவில்லை. வெளிநாகளில் முல்லைப்பிளவான்https://www.blogger.com/profile/15210702013609449492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-35520893209396461912009-11-20T14:25:30.225+05:302009-11-20T14:25:30.225+05:30வெளிநாட்டில் நம்மவர் இன்னொரு தமிழருடன் ஆங்கிலத்தில...வெளிநாட்டில் நம்மவர் இன்னொரு தமிழருடன் ஆங்கிலத்தில் பேசுவது அப்பட்டமான நாகரீக மோக வெளிப்பாடு, வெளிநாட்டில் கனகாலம் இருந்ததால் தமிழ் வரவில்லை என்று பீலா விடுவார்கள். <br /><br />இங்கே பல்கலைக்கழக அனுமதித்தேர்வுக்கான தமிழ் மதிப்பீட்டு வகுப்புக்கு ஒவ்வொரு வருஷமும் நான் போவதுண்டு. தமிழும் இங்கே பல்கலைக்கழக புகுமுக வகுப்பு பாடமாக (அவுஸ்திரேலியாவில்) இருக்கிறது. வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த பிள்ளையே கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-140603229386527852009-11-20T03:27:33.536+05:302009-11-20T03:27:33.536+05:30என் வீட்டுக்கு( நான் நெதர்லாந்தை சொல்லுகிறேன்) அண்...என் வீட்டுக்கு( நான் நெதர்லாந்தை சொல்லுகிறேன்) அண்மையில் உள்ள கோவிலுக்கு செல்லும் போது கூட பார்த்து வேதனை அடைந்தது. அவர்கள்(பெரிசுகள்) எல்லாரும் இன்றைக்கு ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்தாலும் , கோவிலில் கூட ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள். அப்படி பெற்றோரே செய்யும் போது அவரது பிள்ளைகளை எப்படி தமிழ் பேச முயற்சி செய்விப்பார்கள்.. காலத்தின் கோலம் தான்..:(<br /><br />இடையிடையே ஆங்கில சொல்லை ப்ரியா பக்கங்கள்https://www.blogger.com/profile/17292836971054561730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-40806287814896347602009-11-20T00:30:59.427+05:302009-11-20T00:30:59.427+05:30நன்றி சங்கர்,
நன்றி அஷோக்பரன்,
நன்றி அனானி,
நன்றி ...நன்றி சங்கர்,<br />நன்றி அஷோக்பரன்,<br />நன்றி அனானி,<br />நன்றி வேலனை வலசு,<br />நன்றி ஞானசேகரன்,<br />நன்றி சர்வீ,<br /> உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் ஒரு தடவை நன்றி...!!!கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-21193640421662400852009-11-19T09:52:32.385+05:302009-11-19T09:52:32.385+05:30மொழியொன்று உலகில் நிலைத்து நிற்பதற்கு உலகின் மாற்ற...மொழியொன்று உலகில் நிலைத்து நிற்பதற்கு உலகின் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் தன்மை இருத்தல் வேண்டும். அதன் அடிப்படையில் தமிழை உலகின் அரங்கில் ஏற்ற சில காலத் தேவை கருதிய மாற்றங்கள் அவசியமானவையேsarvahttps://www.blogger.com/profile/04591450999215888994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-38460057722497505782009-11-19T07:05:48.869+05:302009-11-19T07:05:48.869+05:30சரியான ஆதங்கம்.... மிக்க நன்றி நண்பா,..சரியான ஆதங்கம்.... மிக்க நன்றி நண்பா,..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-66200248574226404462009-11-18T20:55:03.956+05:302009-11-18T20:55:03.956+05:30தமிழரிடம் தமிழில் பேசுங்கள் அறிவுப்புப் படம்!
தயவு...தமிழரிடம் தமிழில் பேசுங்கள் அறிவுப்புப் படம்!<br />தயவு செய்து இதனை உங்கள் வலைப்பதிவில் இணைத்து விடுங்கள்...<br />இது சிறிய முயற்சி தான் ஆனால் காலப்போக்கில் பெரிய மாற்றத்தைக்கூட உருவாக்கலாம்...<br /><br />இது வலைப்பதிவர்கள் எங்களின் நிகழ்ச்சித் திட்டமாகக் கொண்டு நடாத்துவோம்.<br /><br />படத்தை தரவிறக்கி நீங்கள் விரும்பியபடி இணைக்க கீழே சொடுக்கவும்.<br /><br />http://img263.imageshack.us/img263/என்.கே.அஷோக்பரன்https://www.blogger.com/profile/08246084263994173082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-52632083927215160512009-11-18T20:53:32.251+05:302009-11-18T20:53:32.251+05:30தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுவதைப் பெருமையாக ந...தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுவதைப் பெருமையாக நினைப்பவர்களாகவே பெரும்பான்மையான தமிழர்கள் விளங்குகின்றார்கள் என்பது கவலைக்குரிய விடயமே.<br /><br />'உத்தமம்' அமைப்பு தமிழ் மக்களிடையே பரவலாகச் சென்றடையவேண்டும்.<br /><br />இப்போதைய தமிழ்த்திரையிசைப் பாடல்களிலும் தமிழ் மொழியினைக் காணமுடிவதில்லை.வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-51267471893432842072009-11-18T20:28:53.467+05:302009-11-18T20:28:53.467+05:30வழி காட்ட வேண்டிய
கருணாநிதி போன்ற தலைவர்களும்......வழி காட்ட வேண்டிய <br /> கருணாநிதி போன்ற தலைவர்களும்..... <br />வாக்கு மாறும் சிவத்தம்பி போன்ற புலவர்களும் இருக்கும் போது....<br />தமிழ் என்றோ செத்து விட்டது...<br /><br />voceofseeman.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-48369906218598553912009-11-18T18:57:53.436+05:302009-11-18T18:57:53.436+05:30“மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் பு...“மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும் என்றெந்தப் பேதையுரைத்தான்?” - மகாகவி சுப்ரமணிய பாரதி.<br /><br />நீங்கள் சொன்ன விஷயம் உண்மை. தமிழர்கள் போகிற போக்கில் பாவம் அந்த பாரதியைப் பேதையாக்கி விடுவார்கள் போலும்....<br /><br />பதிவர்களாகிய நாம் எமது பதிவுத் தளங்களில் போட வேண்டிய கட்டாய வாசகம் ”தமிழர்களிடம் தமிழில் பேசுங்கள்”என்.கே.அஷோக்பரன்https://www.blogger.com/profile/08246084263994173082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-10878096028360520592009-11-18T18:05:42.706+05:302009-11-18T18:05:42.706+05:30என்ன தான் சொன்னாலும், சிந்திக்க வேண்டியவர்கள் சிந்...என்ன தான் சொன்னாலும், சிந்திக்க வேண்டியவர்கள் சிந்தித்தால் மட்டுமே......Anonymoushttps://www.blogger.com/profile/18044826666283865369noreply@blogger.com