tag:blogger.com,1999:blog-234776108184311991.post1723683914113760457..comments2023-09-29T17:11:40.777+05:30Comments on கிடுகுவேலி: வாழ்க ”தமில்” - தீபா”வலி”கிடுகுவேலிhttp://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-234776108184311991.post-78056667456499058602009-11-14T02:21:57.544+05:302009-11-14T02:21:57.544+05:30தமிழை உலகறிய செய்ததில், கனிணியில் ஏற்றியதில் இலங்க...தமிழை உலகறிய செய்ததில், கனிணியில் ஏற்றியதில் இலங்கை தமிழர்களின் பங்குதான் அதிகம் என்பதைவிட முழுக்காரணம் என்ற சொல்ல விரும்புகின்றேன்.. இன்றோ இப்படி...வேதனையான விடயம்..மக்கள் தளபதி/Navanithan/ナパニhttps://www.blogger.com/profile/00433274244722832125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-52512565798668132802009-10-23T14:21:11.561+05:302009-10-23T14:21:11.561+05:30:( என்ன சொல்வது
தமிழையும் அழிக்கிறார்கள்:( என்ன சொல்வது <br />தமிழையும் அழிக்கிறார்கள்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-23571039745000309002009-10-22T13:04:57.634+05:302009-10-22T13:04:57.634+05:30இது எல்லாம் வேணும் எண்டு செய்யிறது. எங்களை வெறுப்ப...இது எல்லாம் வேணும் எண்டு செய்யிறது. எங்களை வெறுப்பேத்த எண்டு செய்யிறது. இங்கிலாந்தில www .tfl .gov .uk எண்டு ஒரு இணையதளம் இருக்கு. அங்க போய் பாருங்கோ. தமிழ எவ்வளவு அருமையா எழுதியிருப்பங்கள். என்னத்த சொல்ல.புழுதிப்புயல் https://www.blogger.com/profile/14400337187176441012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-9547911907829406652009-10-21T10:00:48.696+05:302009-10-21T10:00:48.696+05:30இதைக்காணும் போது ஏற்பட்டிருக்கக்கூடிய வலியை உணர மு...இதைக்காணும் போது ஏற்பட்டிருக்கக்கூடிய வலியை உணர முடிகின்றது. அவர்கள் செய்வது நாம் எதிர்பார்த்ததும் பார்ப்பதும்தானே. அதே நேரம், எம்மவர்கள் தமிழைப் படுகொலை செய்யும் சந்தர்ப்பங்களும் நிறைய இருக்கின்றன. <br /><br />உதாரணமாக இங்கே நீங்கள் சொன்ன அதே “தீபாவலி” என்ற சொல், 2000 -2003 வரையான காலப் பகுதியில் ”ரமி இசை நிறுவனம்” வெளியிட்ட இசைத்தட்டு ஒன்றில் இடம்பெற்றிருந்தது. தமிழ் தான் எனக்கு மூச்சு, அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-41308193151518338672009-10-20T15:00:59.124+05:302009-10-20T15:00:59.124+05:30வணக்கம் கதியால்
முக்கியமான விடத்தை வெளிப்படுத்திய...வணக்கம் கதியால்<br /><br />முக்கியமான விடத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள்<br /><br />ஒரு இனத்தை அழிப்பதற்கு முதலில் அந்த இனத்தின் அடிப்படைகளை அழிக்க வேண்டும் என்ற கொள்கையை சிங்களம் நீண்ட காலமாகவே கடைப்பிடிக்கின்றது. மொழி,கலாச்சாரம், பழக்கவழக்கங்கள்,பாரம்பரிய பிரதேசம் போன்றன. மொழிப்பிழையை திருத்த எத்தனையோ பேர் இருக்க அதைக்கவனிக்காமல் விட்டது என்பது திட்டமிட்ட செயல். பாடப்புத்தகங்களிலே ஏராளமான தமிழ் விரும்பிhttps://www.blogger.com/profile/00895603370968943618noreply@blogger.com